H13.4cm x W10.8cm
இறை இரக்கத்தின் ஆண்டில் இருக்கிறோம். இறைத்தந்தையைப்போல இரக்கமுள்ளவராய் நம்மை வாழ அழைக்கும் காலமிது. இவ்விரக்கத்தில் நாம் வாழ நம்மையே பல வகைகளில் தயாரிக்க, மெருகேற்ற, உருமாற்ற திருச்சபை நம்மை அழைக்கிறது.இதோ உங்கள் கையில் உள்ள இந்த சிறு புத்தகம் அந்த அழைப்பை ஏற்று பயணிக்க ஒரு பாதையை நமக்கு எண்பிக்கிறது.
Share: